சமாதானத்துக்காக மொழி’ எனும் தொனிப்பொருளில் புத்தளத்தில் உரையாடல் நிகழ்வு!

Date:

இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் ‘சமாதானத்துக்காக மொழி’ எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் உரையாடல் நிகழ்வொன்று எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை தேசிய சமாதானப்பேரவையின் அனுசரணையில் புத்தளம் மாவட்ட சர்வ சமயகுழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...