சிரேஷ்ட ஊடகவியலாளர் அப்துல் நமாஸ் காலமானார்

Date:

புத்தளம் நகரின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.இஸட்.அப்துல் நமாஸ் ஞாயிற்றுக்கிழமை (15)  காலமானார்.

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் ஆசிரியரான அப்துல் நமாஸ் புத்தெழில் பத்திரிகையின் ஆசிரியராகவும், புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தின் தலைவராகவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் புத்தளம் மாவட்ட அமைப்பாளராகவும் கடமையாற்றியதோடு பாடசாலைகள் தோறும் ஊடக கழகங்களை அமைத்து மாணவர்கள் மத்தியில் ஊடக பயிற்சிகளை வழங்க முன்னிலை வகித்தவர். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளர்.

அன்னாரின் ஜனாஸா புத்தளம் மஸ்ஜித் பகா மைய வாடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 09 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...