தூபான் அல் அக்ஸா தாக்குதலில் இஸ்ரேல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பலி

Date:

தம்மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது அங்கத்தவர்களை விடுவிப்பதற்கும் ஜெரூஸலத்தையும் அல் அக்ஸாவையும் மீட்டெடுப்பதற்குமாகவென ஹமாஸின் கஸ்ஸாம் படைப்பிரிவு இஸ்ரேல் மீது மேற்கொண்ட தூபான் அல் அக்ஸா தாக்குதலில் இஸ்ரேலின் நஹால் காலாட்படைப் பிரிவின் தலைவர் கேர்ணல் ஜொனதன் ஸ்டென்பேர்க் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

காஸா எல்லைக்கருகில் வைத்து இவர் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இதுவரை 26 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...