பயங்கரவாத எதிர்ப்பு வரைவு சட்டமூலத்தை எதிர்த்து மனு தாக்கல்

Date:

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், பயங்கரவாத எதிர்ப்பு வரைவு சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ள வரைவு சட்டமூலத்தின் சில விதிகள் இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக கருதும் தீர்ப்பை விஜித ஹேரத் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த வரைவு சட்டமூலம் அரசியலமைப்பை மீறுவதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், அதனை பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றி வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...