பலஸ்தீனில் நடப்பது என்ன?: திறந்த கலந்துரையாடல்!

Date:

பூகோள நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் ஏற்பாட்டில் பலஸ்தீனில் நடப்பது என்ன? என்ற தலைப்பின் கீழ் இன்று மாலை 3.30 மணிக்கு திறந்த கலந்துரையாடல் நிகழ்வொன்று  மருதானை டீன்ஸ் வீதியிலுள்ள CSR மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதில் இஸ்ரேல்-பலஸ்தீன் போர் குறித்த விடயங்கள் தொடர்பில்  திறந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமையினால் அனைவரும் பங்குபற்ற முடியும்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...