“மனுசத் மிதுரோ” அமைப்பின் ஏற்பாட்டில் இன்று திஹாரியில் இரத்த தான முகாம் ஆரம்பம்!

Date:

நிட்டம்புவ வித்தியானந்த பிரிவென, நிட்டம்புவ நவ வர்த்தக சங்கம், நிட்டம்புவ வித்தியானந்த பௌத்த இளைஞர் இயக்கம், திஹாரிய அமீனிய்யா ஜுமுஆ பள்ளிவாசல் திஹாரிய தன்வீர் அகடமி, நிட்டம்புவ புனித அந்தோனியார் தேவாலயம்,கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ, மற்றும் வியாங்கொடை புனித மரியாள் தேவாலயம் ஆகிய பல்சமய அமைப்புக்களும் நிறுவனங்களும் இணைந்து பிரதேசத்தில் இன நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் பலப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் இன்று காலை 9:00 மணி முதல்,
திஹாரிய கண்டி வீதி, அல் அமீனிய்யா ஜுமுஆ பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மகத்தான நிகழ்வில் அனைவரும் கலந்து தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டிக் கொள்கிறார்கள்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...