வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் இன்று முதல் புத்தகக் கண்காட்சி!

Date:

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பேஜஸ் புத்தக இல்லம் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை இணைந்து நடத்தும் இவ்வருடத்துக்கான புத்தகக் கண்காட்சி இன்று முதல்  (27) 31ஆம் திகதி வரை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெறவுள்ளது.

4ஆவது வருடமாகத் தொடரும் இப்புத்தகக் கண்காட்சி  காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணை நிகழ்வுகளாக நூல் அறிமுகங்கள் மலையகம் 200 தொடர்பான கலந்துரையாடல் அரபு எழுத்தணிக் கலைப்பயிற்சி போன்ற பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...