காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவும் சவுதியின் இரண்டாவது நிவாரண விமானம் எகிப்தை வந்தடைந்தது!

Date:

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட 35 டன் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு சவுதியின் இரண்டாவது நிவாரண விமானம் வெள்ளிக்கிழமை எகிப்தில் உள்ள எல்-அரிஷ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவும் நோக்கில் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் ஆகியோரின் உத்தரவுகளின் கீழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...