காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவும் சவுதியின் இரண்டாவது நிவாரண விமானம் எகிப்தை வந்தடைந்தது!

Date:

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட 35 டன் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு சவுதியின் இரண்டாவது நிவாரண விமானம் வெள்ளிக்கிழமை எகிப்தில் உள்ள எல்-அரிஷ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவும் நோக்கில் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் ஆகியோரின் உத்தரவுகளின் கீழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...