‘நாம் வழங்கும் ஒவ்வொரு இரத்தத் துளியும் நல்லிணக்கத்துக்கு உரமாக அமையட்டும்’:புத்தளத்தில் நடைபெற்ற இரத்ததான முகாம்!

Date:

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் இன்று வெள்ளிக்கிழமை புத்தளம் நகர மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.புத்தளம் சர்வமத அமைப்பு, ரம்ய லங்கா , புத்தளம் மாநகர சபை, மற்றும் புத்தளம் பெண்கள் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் என்பன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு துளி இரத்ததானம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சகல மதங்களையும் சேர்ந்த கொடையாளார்கள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.

புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் பிரதான மதத்தலைவர்கள் கலந்துகொண்டு இந் நிகழ்வின் வெற்றிக்காக தமது ஆசிகளை வழங்கினர்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...