‘நாம் வழங்கும் ஒவ்வொரு இரத்தத் துளியும் நல்லிணக்கத்துக்கு உரமாக அமையட்டும்’:புத்தளத்தில் நடைபெற்ற இரத்ததான முகாம்!

Date:

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் இன்று வெள்ளிக்கிழமை புத்தளம் நகர மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.புத்தளம் சர்வமத அமைப்பு, ரம்ய லங்கா , புத்தளம் மாநகர சபை, மற்றும் புத்தளம் பெண்கள் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் என்பன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு துளி இரத்ததானம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சகல மதங்களையும் சேர்ந்த கொடையாளார்கள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.

புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் பிரதான மதத்தலைவர்கள் கலந்துகொண்டு இந் நிகழ்வின் வெற்றிக்காக தமது ஆசிகளை வழங்கினர்.

Popular

More like this
Related

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...