புலமைப்பரிசில் பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

Date:

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, வரும் டிசம்பர் 4ஆம் திகதி வரை மேல்முறையீடு செய்யலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்து எதிர்வரும் 16ஆம் திகதி பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...