போர் வேண்டாம்’: சமாதான மாநாடு- கொழும்பு ஹைட் பார்க் மைதானித்திலிருந்து நேரடி ஒளிபரப்பு!

Date:

“இனப்படுகொலையை நிறுத்து – போர் வேண்டாம்” எனும் தலைப்பில் மாநாடொன்று இன்று (07) பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க்கில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் மதத் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டின் நேரடி ஒளிபரப்பை https://www.youtube.com/@NewsNowTamilLK வழியாக பார்க்கலாம்.

 

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...