போர் வேண்டாம்’: சமாதான மாநாடு- கொழும்பு ஹைட் பார்க் மைதானித்திலிருந்து நேரடி ஒளிபரப்பு!

Date:

“இனப்படுகொலையை நிறுத்து – போர் வேண்டாம்” எனும் தலைப்பில் மாநாடொன்று இன்று (07) பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க்கில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் மதத் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டின் நேரடி ஒளிபரப்பை https://www.youtube.com/@NewsNowTamilLK வழியாக பார்க்கலாம்.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...