‘மலையக வரலாறும் ஈழத்து இலக்கியமும்’ அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரின் நினைவுப்பேருரை!

Date:

 ஈழத்து இலக்கியத்தின் முன்னோடி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரின் நினைவுப் பேருரை எதிர்வரும் 30ம் திகதி, கொழும்பு 09, வை.எம்.எம் .ஏ. கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
‘மலையக வரலாறும் ஈழத்து இலக்கியமும்’ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு  கவிஞரும் எழுத்தாளருமான காப்பியக்கோ டாக்டர் ஜின்னா ஷரீப்புதீன் அவர்களின் தலைமை தாங்குவார்.
நினைவுப் பேருரையை மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்,எழுத்தாளர், பன்னூலாசிரியர் மயில்வாகனம் திலகராஜா அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.

மேலும் இலங்கையின் முக்கிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...