காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவும் சவுதியின் இரண்டாவது நிவாரண விமானம் எகிப்தை வந்தடைந்தது!

Date:

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட 35 டன் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு சவுதியின் இரண்டாவது நிவாரண விமானம் வெள்ளிக்கிழமை எகிப்தில் உள்ள எல்-அரிஷ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவும் நோக்கில் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் ஆகியோரின் உத்தரவுகளின் கீழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951)...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...