சனத் நிஷாந்த,பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கத்தடை

Date:

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமைர்வு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 146இன் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்ச சனத் நிஷாந்த பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதன் காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இதன்படி, இன்று (22) முதல் இரண்டு வாரகாலத்திற்கு தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...