சனத் நிஷாந்த,பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கத்தடை

Date:

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமைர்வு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 146இன் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்ச சனத் நிஷாந்த பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதன் காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இதன்படி, இன்று (22) முதல் இரண்டு வாரகாலத்திற்கு தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...