நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு சொட்டு இரத்தத்தை தானம் செய்யுங்கள்: புத்தளத்தில் இரத்ததான முகாம்!!

Date:

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரத்ததான முகாம் புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ரம்யா லங்கா அறக்கட்டளை, புத்தளம் மாநகர சபை மற்றும் புத்தளம் பெண்கள் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் என்பன இணை அமைப்பாளர்களாக உள்ளன.

நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு துளி இரத்ததானம் செய்ய அனைவரையும் அழைக்கிறோம்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...