‘நாம் வழங்கும் ஒவ்வொரு இரத்தத் துளியும் நல்லிணக்கத்துக்கு உரமாக அமையட்டும்’:புத்தளத்தில் நடைபெற்ற இரத்ததான முகாம்!

Date:

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் இன்று வெள்ளிக்கிழமை புத்தளம் நகர மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.புத்தளம் சர்வமத அமைப்பு, ரம்ய லங்கா , புத்தளம் மாநகர சபை, மற்றும் புத்தளம் பெண்கள் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் என்பன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு துளி இரத்ததானம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சகல மதங்களையும் சேர்ந்த கொடையாளார்கள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.

புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் பிரதான மதத்தலைவர்கள் கலந்துகொண்டு இந் நிகழ்வின் வெற்றிக்காக தமது ஆசிகளை வழங்கினர்.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...

Diamond Excellence Award: அட்டாளைச்சேனை Hakeem Art Work க்கு “கலை. சமூக தாக்கம்” விருது

அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம்,...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...