பாராளுமன்ற அமர்வுகளை வீடியோ பதிவு செய்ய எம்.பிக்களுக்கு தடை!

Date:

பாராளுமன்ற அமர்வுகளை வீடியோ பதிவு செய்வது மற்றும் சமூக ஊடகங்களில் நேரலை செல்வது தடைசெய்யப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

“வீடியோ பதிவு அமர்வுகளை சமூக ஊடகங்களில் நேரலை செய்யும் எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என இன்று  பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு அவர் தெரிவித்தார்.

அவை மீண்டும் தொடங்கியதும் சபாநாயகர் தனது முடிவுகளை அறிவித்தார். ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...