பாராளுமன்ற அமர்வுகளை வீடியோ பதிவு செய்ய எம்.பிக்களுக்கு தடை!

Date:

பாராளுமன்ற அமர்வுகளை வீடியோ பதிவு செய்வது மற்றும் சமூக ஊடகங்களில் நேரலை செல்வது தடைசெய்யப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

“வீடியோ பதிவு அமர்வுகளை சமூக ஊடகங்களில் நேரலை செய்யும் எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என இன்று  பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு அவர் தெரிவித்தார்.

அவை மீண்டும் தொடங்கியதும் சபாநாயகர் தனது முடிவுகளை அறிவித்தார். ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...