யுத்தம் வேண்டாம்: பலஸ்தீன் மக்களுக்கு அமைதியை கொடுக்குமாறு மதத் தலைவர்கள் போராட்டம்!

Date:

சர்வதேச பெளத்த சம்மேளனம்  நேற்று (31) பிற்பகல் கொழும்பு 07, பௌத்தலோக மாவத்தையில் “யுத்தம் வேண்டாம், அனைத்து மக்களுக்கும் அமைதியை கொடுங்கள்” என்று கூறி அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ஜாதி, மத பேதமின்றி இந்த அமைதிப் போராட்டத்தில் மகா சங்கத்தினர், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் ஏராளமான சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான மக்கள் கலந்துகொள்ளவில்லை என வதந்திகள் கிளம்பினாலும் பல தடைகளுக்கு மத்தியில் அனைத்து மதத் தலைவர்கள் மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

Popular

More like this
Related

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பெண் பத்திரிகையாளர் உட்பட 5...

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மே மாதம் விசாரணைக்கு

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக...

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...