‘நாம் வழங்கும் ஒவ்வொரு இரத்தத் துளியும் நல்லிணக்கத்துக்கு உரமாக அமையட்டும்’:புத்தளத்தில் நடைபெற்ற இரத்ததான முகாம்!

Date:

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் இன்று வெள்ளிக்கிழமை புத்தளம் நகர மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.புத்தளம் சர்வமத அமைப்பு, ரம்ய லங்கா , புத்தளம் மாநகர சபை, மற்றும் புத்தளம் பெண்கள் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் என்பன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு துளி இரத்ததானம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சகல மதங்களையும் சேர்ந்த கொடையாளார்கள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.

புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் பிரதான மதத்தலைவர்கள் கலந்துகொண்டு இந் நிகழ்வின் வெற்றிக்காக தமது ஆசிகளை வழங்கினர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...