இன்று இரவு விண்கல் மழையை அவதானிக்க முடியும்: ‘ஆர்தர் சி கிளார்க்’ மையம் அறிவிப்பு!

Date:

இன்றைய தினம் நள்ளிரவு வேளை விண்கல் மழையை அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.

சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோளான ஃபேதன்-3200 (Phaethon-300) சிறுகோளில் இருந்து துகள்கள் பூமியை கடந்து செல்வதால் இந்நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஃபேதன் 3200 சிறுகோளின் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மோதிய பின்னர்  இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...