குவைத் மன்னர் மறைவையொட்டி அனுதாப குறிப்புப் புத்தகத்தில் ரவூப் ஹக்கீம் இரங்கலைப் பதிவு செய்தார்!

Date:

குவைத் அரசின் மன்னர் (அமீர்)   ஷெய்க் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபிர் அவர்களின் மறைவையிட்டு, கொழும்பில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபக் குறிபேட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இன்று (18) காலையில் தனது அனுதாபங்களைப் பதிவு செய்தார்.

அதேநேரம் இலங்கைக்கான குவைத் நாட்டின் பொறுப்பதிகாரி உஸ்மான் அல் உமருடனும் தனது அனுதாபத்தைப் பகிர்ந்து கொண்டார்.

குவைத்தின் மன்னர் (எமிர்) ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா நேற்று முன்தினம் தனது 86 வயதில் மரணமடைந்தார்.

Popular

More like this
Related

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...