சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்க கூடும்?

Date:

சமையல் எரிவாயுவின் விலையை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டியிருக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் 18வீத வரி அதிகரிப்புடன் இந்த விலை அதிகரிப்பு ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு லிட்ரோ எரிவாயுவின் விலையை உயர்த்துவதில்லை என அண்மையில் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனவரி மாதம் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தயக்கத்துடன் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

1 COMMENT

  1. Previous article
    காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை!
    LEAVE A REPLY

Comments are closed.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...