பலஸ்தீன் சமாதானத்துக்காக இலங்கையில் நாளை மனிதச் சங்கிலி!

Date:

பலஸ்தீனில் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழித்தொழிப்பை நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்டுவதை வலியுறுத்தி நாளைய தினம் மனிதச் சங்கிலியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் லிபர்ட்டி பிளாஸாவுக்கு முன்னால் பி.ப.1.00 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பலஸ்தீன் மீது மனிதாபிமான அக்கறையுள்ளவர்கள் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...