முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் ஆப்தீன் அவர்களின் மனைவி காலமானார்

Date:

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் ஆப்தீன் அவர்களின் அன்பு மனைவி சித்தி ஆப்தீன் காலமானார். இவர் பிரபல வர்த்தகர் பஸால் ஆப்தீனின் தாயாராவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3.30 மணிக்கு நாரஹேன்பிட்ட, ஸ்ரீ சத்தாராம மாவத்தை, (நாவல வீதி) இல: 175/ 5 என்னும் விலாசத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு ஜாவத்தை ஜும்ஆ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாருக்கு ஜன்னதுல் பிரதௌஸ் கிடைப்பதற்காக பிரார்த்திக்கின்றோம். முன்னால் பொலிஸ் அத்தியட்சகர் ஆப்தீன் அவர்கள் ஜே.ஆர் ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில் கபூரியா அரபுக் கல்லூரியை அரசாங்கத்தல் சுவீகரிக்க முற்பட்ட போது அதனை பாதுகாக்க முன்னின்று செயல்பட்டவராவார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...