தமிழ்நாடு, தமிமுன் அன்சாரி அவர்களின் தாயார் மறைந்தார்!

Date:

இந்தியா தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தாயார் அத்தம்மா (எ) உம்மு சலிமா (80) அவர்கள் இன்று காலை காலமானார்.
 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்  அன்னாரின் நல்லடக்கம்  இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.

அவரது இழப்பால் துயரடையும் மஜக பொதுச் செயலாளர், மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு பொறுமை தரவும், மரணித்தவரின் மண்ணறை, மறுமை வாழ்க்கை சிறக்கவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...