ACTJ மீண்டும் சூறா கவுன்சிலில் இணைவு!

Date:

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட வேட்டையாடல்களின் போது தடை செய்யப்பட்டிருந்த அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், தற்பொழுது தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தேசிய சூறா கவுன்சிலில் மீளவும் இணைந்து கொண்டது.

தேசிய சூறா கவுன்சிலுக்கும் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தினருக்கும் இடையில் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

தேசிய சூறாவின் அங்கத்துவ அமைப்பான அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸின் ஏற்பாட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

தேசிய சூறா கவுன்சிலின் தலைவர் சட்டத்தரணி ட்டீ. க்கே. அஸூர், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் அஷ். யூனுஸ் தப்ரீஸ் ஆகியோருடன் இருதரப்பிலிருந்தும் பல அங்கத்தவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...