ஒரு மில்லியன் ரியால் பெறுமதியான நிவாரணப் பொருட்களை தனி விமானத்தில் காஸாவுக்கு அனுப்பி வைத்த கட்டார் பெண்!

Date:

கட்டார் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் காசா பகுதியில் உள்ள  மக்களுக்கு தனது சொந்த நிதியில் ஒரு மில்லியன் ரியால் பெறுமதியான நிவாரணப் பொருட்களை தனி விமானத்தில் காஸாவுக்கு அனுப்பி உச்ச கட்ட மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு மில்லியன் கட்டார் ரியால்கள் பெறுமதியான இந்த விமானம், கட்டார் அறக்கட்டளையின் கீழ் ‘கடினத்தன்மையை நீக்கும்’ திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அதற்கமைய குறித்த விமானத்தில் சுமார் 70 டன் நிவாரண உதவி பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன.

இதேவேளை கத்தார் தொண்டு முயற்சியின் ஒரு பகுதியாக, காசா பகுதியில் கடினமான மனிதாபிமான நிலைமைகளை எதிர்கொள்ளும் பலஸ்தீனியர்களுக்கு நிவாரணம் வழங்க கத்தார் 10 விமானங்களை அனுப்ப தயாராகி வருகிறது.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...