ஒரு மில்லியன் ரியால் பெறுமதியான நிவாரணப் பொருட்களை தனி விமானத்தில் காஸாவுக்கு அனுப்பி வைத்த கட்டார் பெண்!

Date:

கட்டார் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் காசா பகுதியில் உள்ள  மக்களுக்கு தனது சொந்த நிதியில் ஒரு மில்லியன் ரியால் பெறுமதியான நிவாரணப் பொருட்களை தனி விமானத்தில் காஸாவுக்கு அனுப்பி உச்ச கட்ட மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு மில்லியன் கட்டார் ரியால்கள் பெறுமதியான இந்த விமானம், கட்டார் அறக்கட்டளையின் கீழ் ‘கடினத்தன்மையை நீக்கும்’ திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அதற்கமைய குறித்த விமானத்தில் சுமார் 70 டன் நிவாரண உதவி பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன.

இதேவேளை கத்தார் தொண்டு முயற்சியின் ஒரு பகுதியாக, காசா பகுதியில் கடினமான மனிதாபிமான நிலைமைகளை எதிர்கொள்ளும் பலஸ்தீனியர்களுக்கு நிவாரணம் வழங்க கத்தார் 10 விமானங்களை அனுப்ப தயாராகி வருகிறது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...