நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அவரது சொந்த ஊரான திருகோணமலை கிண்ணியாவில் இடம்பெறும்.
நீண்ட அரசியல் வரலாற்றை கொண்ட நஜீப் அப்துல் மஜீத் 1994 இல் தனது முதலாவது பாராளுமன்ற பிரவேசத்தை ஆரம்பித்து தபால் தொலைத்தொடர்பு பிரதி அமைச்சராக திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி அமைச்சராக கூட்டுறவு அமைச்சராக இருந்து பின்னர் 2021 செப்டம்பர் தொடக்கம் 2015 வரை கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற அடையாளத்தை தன்னகத்தே கொண்டார்.