தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்ததாக கெஹலியவுக்கு எதிராக முறைப்பாடு!

Date:

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு புரவெசி பலய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்துக்கு எதிராகவும்  தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூகளை இறக்குமதி செய்ததாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக புரவெசி பலய அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது சுற்று சூழல் அமைச்சராக பதவி வகிக்கும் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியிலேயே இவ்வாறு தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் புரவெசி பலய அமைப்பு குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...