பில் கேட்ஸுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகளின் 28 ஆவது காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான “COP28” உயர்மட்ட மாநாடு டுபாய் எக்ஸ்போ சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் 54 அரச தலைவர்களும், உலகளாவிய முக்கிய பிரதிநிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், “COP28” உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பில்லியனர் பில் கேட்ஸுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, உலகளாவிய சவால்கள் மற்றும் வெப்ப மண்டலத்தில் இலங்கையின் சாத்தியமான தலைமைத்துவம் குறித்து கலந்துரையாடப்படதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...