கொரோனா தடுப்பூசி தொடர்பில் சுகாதார துறை விளக்கம்!

Date:

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சில காலங்களின் பின்னர் பல்வேறு நோய் தாக்கங்களுக்கு உள்ளாக்குவதாக சமூகத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த விடயம் தொடர்பில் மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தலைவர் விசேட வைத்தியர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம பொதுமக்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்படி, பல்வேறு தரப்பினர் இவ்வாறான கருத்துக்களை பகிர்ந்து வருகின்ற போதிலும், விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தக்கூடிய உண்மைகள் எதுவும் இல்லை என கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...