சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இம்மாதம் இலங்கை வருகிறது

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று ஜனவரி 11 ஆம் திகதி இலங்கைக்கு வருகைக்கு தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி தொடர்பான நடைமுறைப்படுத்தல் நிலைமைகளில் இலங்கை சாதகமான நிலையை எட்டியுள்ளதுடன், இது தொடர்பில் பின்பற்ற வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...