ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த ஈழக் குயில் கில்மிஷா!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தென்னிந்திய தொலைக்காட்சியின் ‘சரிகமப’ நிகழ்ச்சியின் வெற்றியாளர் யாழ்.பாடகி கில்மிஷா எடுத்திருக்கும் செல்பி புகைப்படம்  வைரலாகி வருகின்றது.

நான்கு நாள் பயணமாக நேற்று ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

அங்கு தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று வரும் நிலையில், நேற்று இரவு யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின் போது சரிகமப வெற்றியாளர் கில்மிஷாவை நேரில் அழைத்து பாராட்டினார்.

மேலும், ஜனாதிபதி முன்னிலையில் ஈழக்கு குயில் கில்மிஷா பாடல் பாடி, இசை விருந்து கொடுத்தார். இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...