ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த ஈழக் குயில் கில்மிஷா!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தென்னிந்திய தொலைக்காட்சியின் ‘சரிகமப’ நிகழ்ச்சியின் வெற்றியாளர் யாழ்.பாடகி கில்மிஷா எடுத்திருக்கும் செல்பி புகைப்படம்  வைரலாகி வருகின்றது.

நான்கு நாள் பயணமாக நேற்று ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

அங்கு தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று வரும் நிலையில், நேற்று இரவு யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின் போது சரிகமப வெற்றியாளர் கில்மிஷாவை நேரில் அழைத்து பாராட்டினார்.

மேலும், ஜனாதிபதி முன்னிலையில் ஈழக்கு குயில் கில்மிஷா பாடல் பாடி, இசை விருந்து கொடுத்தார். இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...