இமாம் ஷாபி சென்டரினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Date:

கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி சென்டர் நடாத்தி வருகின்ற தாருல் இக்மா குர்ஆன் மற்றும் ஹிப்ழ் பகுதிநேர மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜும்ஆப்பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் தலைவர்கள், அல்பத்ரியா மகா வித்தியாலய அதிபர், கிராம உத்தியோகத்தர் உட்பட பலரும் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதேவேளை இந்நிகழ்வில் அப்பகுதியிலுள்ள சிங்கள மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...