சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இம்மாதம் இலங்கை வருகிறது

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று ஜனவரி 11 ஆம் திகதி இலங்கைக்கு வருகைக்கு தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி தொடர்பான நடைமுறைப்படுத்தல் நிலைமைகளில் இலங்கை சாதகமான நிலையை எட்டியுள்ளதுடன், இது தொடர்பில் பின்பற்ற வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...