பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்!

Date:

பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (30) பிற்பகல் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

தாதியர்கள், வைத்தியர்கள், துணை வைத்தியர்கள், முகாமைத்துவ சேவை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபவுள்ளதாக இலங்கை பொது பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷனக போபிட்டிய குறிப்பிட்டார்.

இதனிடையே, தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

 

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...