பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்!

Date:

பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (30) பிற்பகல் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

தாதியர்கள், வைத்தியர்கள், துணை வைத்தியர்கள், முகாமைத்துவ சேவை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபவுள்ளதாக இலங்கை பொது பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷனக போபிட்டிய குறிப்பிட்டார்.

இதனிடையே, தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

 

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...