பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

Date:

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.

புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது அதிகரித்துள்ள வற்வரி அதிகரிப்பு தொடர்பில் பெற்றோருக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், புதிய பெறுமதி சேர் வரி (VAT) திருத்தம் அமுல்படுத்தப்படுவதால் வாகன உதிரிபாகங்கள் மற்றும் எரிபொருளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...