24 மணி நேரத்தில் 1,133 பேர் கைது!

Date:

இன்று (06) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேர ‘யுக்திய மெஹெயும’ சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 1,133 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது 405 கிராம் ஹெரோயின், 1.07 கிலோ ஐஸ் போதைப்பொருள், 1,964 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...