47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியின் 5 ஆம் நாள் நிகழ்வு!

Date:

47 ஆவது சென்னைப் புத்தகக்காட்சி ஜனவரி 3ம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்புத்தகக்காட்சியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புத்தகக் காட்சியின் 5 ஆவது நாளையொட்டி இன்று (07) மாலை 6 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.

‘மகிழ்ச்சி தருவது நேற்றைய நினைவுகளே! நாளைய கனவுகளே’ என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா அவர்கள் நடுவராகப் பங்கேற்கவுள்ளார்.

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...