47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியின் 5 ஆம் நாள் நிகழ்வு!

Date:

47 ஆவது சென்னைப் புத்தகக்காட்சி ஜனவரி 3ம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்புத்தகக்காட்சியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புத்தகக் காட்சியின் 5 ஆவது நாளையொட்டி இன்று (07) மாலை 6 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.

‘மகிழ்ச்சி தருவது நேற்றைய நினைவுகளே! நாளைய கனவுகளே’ என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா அவர்கள் நடுவராகப் பங்கேற்கவுள்ளார்.

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...