இமாம் ஷாபி சென்டரினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Date:

கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி சென்டர் நடாத்தி வருகின்ற தாருல் இக்மா குர்ஆன் மற்றும் ஹிப்ழ் பகுதிநேர மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜும்ஆப்பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் தலைவர்கள், அல்பத்ரியா மகா வித்தியாலய அதிபர், கிராம உத்தியோகத்தர் உட்பட பலரும் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதேவேளை இந்நிகழ்வில் அப்பகுதியிலுள்ள சிங்கள மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...