இமாம் ஷாபி சென்டரினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Date:

கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி சென்டர் நடாத்தி வருகின்ற தாருல் இக்மா குர்ஆன் மற்றும் ஹிப்ழ் பகுதிநேர மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜும்ஆப்பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் தலைவர்கள், அல்பத்ரியா மகா வித்தியாலய அதிபர், கிராம உத்தியோகத்தர் உட்பட பலரும் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதேவேளை இந்நிகழ்வில் அப்பகுதியிலுள்ள சிங்கள மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

 

Popular

More like this
Related

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...