கரட் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை

Date:

சந்தையில் கரட் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதன் காரணமாக பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் கரட் மூட்டைகளை பாதுகாக்க காவலாளிகளை ஈடுபடுத்த நேரிட்டுள்ளது.

கரட் மூட்டைகளை காவல் காக்கும் காவலாளி ஒருவருக்கு ஆயிரத்து 500 ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக மரக்கறி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ கிராம் கெரட் 2 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டதுடன் தற்போது அந்த விலையானது ஆயிரத்து 600 வரை குறைந்துள்ளது.

கரட் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக பொருளாதார மத்திய நிலையங்களுக்கு தினசரி வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...