சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கை ஹாபிழ் நஸ்மிர் முதலாமிடம்!

Date:

பாகிஸ்தான், ஜாமிஆ  பின்னூரியாவில்  நேற்று நடைபெற்ற குர்ஆன் போட்டியில் புத்தளம் மதுரங்குளி கனமூலையை சேர்ந்த அஷ்-ஷெய்ஹ், அல்- ஹாபில், நஸ்மிர் நஸுறுதீன் ( Dதீனி) முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவர் தமது நாட்டுக்கும், தமது கிராமத்துக்கும் பெருமையை சேர்த்துள்ளார்.அவருக்கு ‘நியூஸ்நவ்’ சார்பாகவும் வாழ்த்துகின்றோம்

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...