அனுரவின் இந்திய விஜயம்: ‘நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிக்கிறது’

Date:

மக்கள் விடுதலை முன்னணியின் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் இன்று தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய இந்திய விஜயத்திலிருந்து நாம் சேகரிக்கக்கூடியது என்னவென்றால், அவரது கட்சி நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிக்கிறது” என மரிக்கார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி முக்கிய எதிர்க்கட்சியாக மாறுவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை, ஏனெனில் அவர்கள் இந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக மாறும்போது நாங்கள் அரசாங்கத்தில் இருப்போம்” என்றார்.

“எவ்வாறிருப்பினும், இந்திய விஜயம் ஒரு சாதகமான நடவடிக்கை என்று நாங்கள் உணர்கிறோம். முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொண்டு அவர் திரும்பி வந்திருக்க வேண்டும், ”என மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...