இந்திய புலமைப்பரிசில்கள் தொடர்பிலான அறிவிப்பு!

Date:

இந்திய கலாசார உறவுகள் மன்றத்தின் (ICCR) கீழ் இலங்கையர்களுக்கான முழு நிதியுதவி உதவித்தொகை திட்டங்களை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், இலங்கையர்கள் இந்தியாவில் உள்ள 120+ முன்னணி பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் பல்வேறு பாடங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் PHD (ஆராய்ச்சி) ஆகியவற்றை தொடர முடியும்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...