இந்திய புலமைப்பரிசில்கள் தொடர்பிலான அறிவிப்பு!

Date:

இந்திய கலாசார உறவுகள் மன்றத்தின் (ICCR) கீழ் இலங்கையர்களுக்கான முழு நிதியுதவி உதவித்தொகை திட்டங்களை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், இலங்கையர்கள் இந்தியாவில் உள்ள 120+ முன்னணி பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் பல்வேறு பாடங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் PHD (ஆராய்ச்சி) ஆகியவற்றை தொடர முடியும்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...