எனசல்கொல்ல ஆரம்ப பிரிவு பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா – 2023

Date:

கண்டி, தெல்தோட்டை எனசல்கொல்ல ஆரம்ப பிரிவு பாடசாலையின் 2023ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் திருமதி சி.எம்.எப். சிமாரா அவர்களின் தலைமையில் எதிர்வரும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9.30 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளதுடன் விசேட அதிதியாக கண்டி கல்வி வலயப் பணிப்பாளர் திரு. டி.சி.ஜே. அந்தரகே அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

2023ம் ஆண்டு பல துறைகளிலும் சாதனைப் படைத்த மாணவர்கள் இந்த நிகழ்வின் போது பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளனர்.

 

 

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...