காசா விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை: இஸ்ரேல், சர்வதேச நீதிமன்றத்திற்கு வழங்கிய மறுப்பறிக்கை

Date:

கடந்த 5 மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வருகின்ற மனித படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் மேற்கொண்டு வருகின்ற விசாரணை நடவடிக்கைககள் தொடர்பாக இஸ்ரேல் மறுப்பறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது.

குறித்த அறிக்கையில்,

தாம் ஒரு போதும் காசாவில் சர்வதேச சட்டங்களை மீறவில்லை எனவும் காசாவில் மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ நடவடிக்கைகள் ஒருபோதும் மனித படுகொலைகளாக கருதப்பட முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இங்கு மேற்கொள்ளப்படுகின்ற இரணுவ நடவடிக்கைகளில் சர்வதேச நீதிமன்றம்  தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனவும்  இறுமாப்புடன் தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...