பூஸா சிறைச்சாலை நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி உபகரணங்கள்!

Date:

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் ஏ மற்றும் டி பிரிவுகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்களை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி, சிறிய கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள், மெமரி சிப்கள், தொலைபேசி சார்ஜர்கள் அகற்றப்பட்ட வெளிப்புற அட்டைகள், டேட்டா கேபிள்கள் மற்றும் ஹேண்ட் ஃப்ரீ ஆகியன நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

Popular

More like this
Related

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...